மூவேந்தர் மாலை

முயற்சி எங்களுடையது ! முடிவு இறைவனுடையது !

அன்பில் இளம்பரிதியின் மூவேந்தர் திருமண மையம் 26-01-2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது . நாங்கள் இதுவரை ஆயிரக்கணக்கான வரங்களை அமைத்து தந்துள்ளோம் .

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், அன்பில் கிராமம், கிழக்கே அன்பில் ஸ்ரீமகாமாரியம்மன் கோவிலும் மேற்கே அன்பில் ஸ்ரீ ஆச்சிராம வல்லியம்மன் கோவிலும் 108 வைணவ கோவில்களில் 4வது தளம் அன்பில் ஸ்ரீ சுந்தர்ராஜ பெருமாள் கோவிலும் வடக்கே சிவதலங்களில் மிக முக்கியமான கோவில் ஸ்ரீ அன்பில் ஆலந்துரையார் கோவிலும், உள்ளது.

இந்த ஊரில் பிறந்த வைத்தியலிங்கம் - சிகபாக்கியத்தம்மாள் வகையறா ஆ.ரெத்தினம் நாட்டார் - அங்குப் பாப்பா தம்பதியினரின் 3வது மகனுமாகிய அன்பில் இளம்பரிதி உதயகுமாரி.


இளம்பரிதி அன்பில் கிராமத்தில் பிறந்து விளையாட்டு துறையில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து நிறைய பரிசுகளை பெற்றும், தனியார் துறையில் பஸ் கம்பெனியில் கண்டக்டராக பணிபுரிந்து செக்கிங் இன்ஸ்பெக்டராகி அந்த துறையில் மேனேஜராகி பணிபுரிந்து அரசியலில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தில் துணை தலைவராகவும் முக்குலத்தோர் சங்கத்தில் மாவட்ட பொருளராகவும், சமுதாயத்தில் பணியில் தென்னிந்திய திருமண அமைப்பில் மாநில துணை செயலாளராக இருந்து வருகிறார். மூவேந்தர் திருமண தகவல் மையம் ஒன்று ஆரம்பித்து 18ம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. கள்ளர் - மறவர் அகமுடையோர்களுக்கு திருச்சி தலைமையிடமாக இருந்து மற்றும் அன்பிலில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

முயற்சி எங்களுடையது ! முடிவு இறைவனுடையது !


ஏன் பதிவு செய்ய வேண்டும்


  • நம்பர் 1 & தமிழ் மக்களால் மிகவும் நம்பகமான திருமண சேவை
  • 100% சரிபார்க்கப்பட்ட மொபைல் எண்
  • உங்கள் சரியான நபரைச் சந்திக்க லட்சக்கணக்கான சுயவிவரங்கள்
  • 10000 வெற்றிக் கதைகள்
  • 2007 முதல் உங்கள் தேடலுக்கான சரியான தீர்வு

முக்குலத்தோர் இனங்களின் தொகுப்பு